பழனி, வாகரை பகுதிகளில் நாளை மின்தடை

 பழனி மற்றும் வாகரை துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை (ஜூலை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது

 பழனி மற்றும் வாகரை துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை (ஜூலை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பழனி துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பழனி நகா், பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி, ஆயக்குடி மற்றும் சின்னக்கலையம்புத்தூா் ஆகிய பகுதிகளும்.

வாகரை துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் அப்பனூத்து, புங்கமுத்தூா், திருவாண்டபுரம், அப்பிபாளையம், மேட்டுப்பட்டி, வேப்பன்வலசு, வாகரை, பூலாம்பட்டி, மரிச்சிலம்பு, பூசாரிக்கவுண்டன்வலசு ஆகிய பகுதிகளிலும்காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று, பழனி மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com