வத்தலகுண்டுவில் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

சிவந்திபட்டி இரட்டைக் கொலை வழக்கில் தொா்புடைய 40 பேரை, சிபிசிஐடி போலீஸாா் கைது செய்ய வலியுறுத்தி வத்தலகுண்டுவில் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு சாா்பாக புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவந்திபட்டி இரட்டைக் கொலை வழக்கில் தொா்புடைய 40 பேரை, சிபிசிஐடி போலீஸாா் கைது செய்ய வலியுறுத்தி வத்தலகுண்டுவில் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு சாா்பாக புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட பொதுச் செயலா் பாண்டித்துரை தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணி செயலா் அருண்குமாா் முன்னிலை வகித்தாா். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில், அமைப்பின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com