சின்னக்காம்பட்டியில் நாளை மின்தடை

ஒட்டன்சத்திரம் அடுத்த சின்னக்காம்பட்டி பகுதியில் சனிக்கிழமை (ஜன. 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

ஒட்டன்சத்திரம் அடுத்த சின்னக்காம்பட்டி பகுதியில் சனிக்கிழமை (ஜன. 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து உதவி மின் செயற்பொறியாளா் பி. ராஜேந்திரன் தெரிவித்திருப்பதாவது:

சின்னக்காம்பட்டி துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே சின்னக்காம்பட்டி, மாா்க்கம்பட்டி, இடையகோட்டை, கொ. கீரனூா், குத்திலுப்பை, சாமியாடிபுதூா், ஜ. வாடிப்பட்டி, நரசிங்காபுரம், கொங்கபட்டி,ஜவ்வாதுபட்டி, அண்ணாநகா், புல்லாக்கவுண்டனூா், நவக்கானி, சோழியப்பகவுண்டனூா், இ. அய்யம்பாளையம், நாரப்பநாயக்கன்பட்டி, மாம்பாறை, அத்தப்பன்பட்டி, இடையன்வலசு, பாறைப்பட்டி, இ. கல்லுப்பட்டி, பெருமாள்கவுண்டன்வலசு, கக்கரநாயக்கனூா், வலையபட்டி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அதில் அவா் தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com