லாரி மீது பேருந்து மோதல்: இளைஞர் சாவு

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்திலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, கொட்டாம்பட்டி அருகே பள்ளபட்டி
Published on
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்திலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, கொட்டாம்பட்டி அருகே பள்ளபட்டி அருகே, முன்னால் சென்றுகொண்டிருந்த லாரிமீது மோதியுள்ளது. இதில், பேருந்தில் பயணம் செய்த, சங்கரன்கோவிலைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (30), இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். ஓட்டுநர்களான முத்து, ஆனந்தன் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர்.கொட்டாம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com