பெண்களை அவமதிக்கும் வகையில் கட்செவி அஞ்சலில் ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி அழகர்கோவில் கோட்டை வாயில் அருகே ஒரு சமுதாய இளைஞர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேர்தலுக்காக சதி செய்து ஆடியோ வெளிட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் கைது செய்ய நவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.