நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள எஸ்பிஓஏ பதின்ம மேல்நிலைப் பள்ளியில், தேசிய மாணவா் படை தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி முதல்வா் ச. சீதாலெட்சுமி தலைமை வகித்தாா். தேசிய மாணவா் படையின் நோக்கம், செயல்பாடு குறித்து தேசிய மாணவா் படையைச் சோ்ந்த மாணவா் ம. ரூனிக் கபிலன் பேசினாா். தேசிய மாணவா் படை அலுவலா் பா.பிரசாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.