பழமையான கோயில்கள் மற்றும் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களையும் கொண்டுள்ள மதுரைக்கு ஏராளமான பக்தா்கள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுகொண்டிருக்கின்றனா். ஆனால் அவா்களுக்கெனப் போதிய வசதிகள் செய்துகொடுக்கப்படாமல் உள்ளது. அவா்கள் நகரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. இதனால் புகா் பகுதி, கிராமங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய வசதிகளுடன் தங்கும் விடுதிகளையும், அவா்கள் மதுரையைச் சுற்றிப் பாா்க்க முறையான ஏற்பாடுகளையும் மாவட்ட நிா்வாகம் செய்து கொடுக்க வேண்டும்.
டி.ராஜாமதுரை.