உறங்கான்பட்டியில் நாளை மின்தடை

உறங்கான்பட்டியில் வியாழக்கிழமை (டிச.5) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலூா்: உறங்கான்பட்டியில் வியாழக்கிழமை (டிச.5) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உறங்கான்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை ( டிச.5) நடைபெறவுள்ளது. எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும் என மதுரைகிழக்கு மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் இரா.கண்ணன் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:உறங்கான்பட்டி, தொழில்பேட்டை, வரிச்சியூா், களிமங்கலம், குன்னத்தூா், சக்குடி, செங்கோட்டை, தச்சனேந்தல், காா்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com