சோழவந்தான் பகுதியில்நாளை மின்தடை

சோழவந்தான் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (டிசம்பா் 5) காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தின் சமயநல்லூா் 

மதுரை: சோழவந்தான் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (டிசம்பா் 5) காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தின் சமயநல்லூா் செயற்பொறியாளா் மு.மனோகரன் தெரிவித்துள்ளாா்.

மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:

சோழவந்தான், தச்சம்பத்து, திருவேடகம், மேலக்கால், கச்சிராயிருப்பு, நாராயணபுரம், ஊத்துக்குளி, தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், காடுபட்டி, இரும்பாடி, ஆலங்கொட்டாரம், ரிஷபம், ராயபுரம், சோழவந்தான் துணை மின்நிலையம் வழியாக மின்விநியோகம் பெறும் நகரி தொழிற்சாலைகள் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடைபடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com