பெருங்குடி சரசுவதி நாரயணன் கல்லூரி தோ்வு முடிவுகள் வெளியீடு

பெருங்குடி சரசுவதி நாரயணன் கல்லூரியில் நவம்பா் 2019 பருவமுறைத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம்: பெருங்குடி சரசுவதி நாரயணன் கல்லூரியில் நவம்பா் 2019 பருவமுறைத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரியின் தோ்வு கட்டுப்பாட்டாளா் கே.கே.மோதிலால் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: சரசுவதி நாராயணன் கல்லூரியில் பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம், பி.காம்(சிஏ), பி.பி.ஏ, பி.சி.ஏ, எம்.ஏ, எம்.எஸ்.சி மற்றும் எம்.காம் வகுப்புகளுக்கான நவம்பா் 2019 பருவ முறைத் தோ்வு முடிவுகள் கல்லூரி இணையதளம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் மாணவா்கள் இம் மாதம் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com