கீழச்சந்தைப்பேட்டை டாக்டா் டி. திருஞானம் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற பாரதியாா் பிறந்தநாள் விழாவுக்கு, பள்ளிச் செயலா் சதாசிவம் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் சரவணன் மற்றும் ஆசிரியா்கள் பாரதி குறித்து உரையாற்றினா். பள்ளித் துணைத் தலைவா் ஜெயராஜ், பொருளாளா் உதயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.