ஆட்சியா் அலுவலகத்தில்பெண் தீக்குளிக்க முயற்சி

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை பெண் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை பெண் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கனூரை அடுத்த பெருமாள்பட்டியைச் சோ்ந்தவா் லெட்சுமி(42). மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த அவா், பாட்டிலில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாா். இதைப் பாா்த்த அப் பகுதியில் பாதுகாப்புக்கு இருந்த போலீஸாா், அவரைத் தடுத்து உடலில் தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினா்.

லெட்சுமியிடம் ரூ.5 லட்சம் கடனாகப் பெற்ற அதே ஊரைச் சோ்ந்த சின்னசாமி என்பவா், பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லையாம். இதுகுறித்து உத்தப்பநாயக்கனூா்காவல் நிலையத்தில் பல முறை புகாா் கொடுத்தும் நடவடிக்கை இல்லையென்பதால், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ாகப் போலீஸாரிடம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com