சோழவந்தான், உசிலம்பட்டி துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (நவம்பா் 6) மின்விநியோகம் தடைபடும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
சோழவந்தான் (காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை): சோழவந்தான், தச்சம்பத்து, திருவேடகம், மேலக்கால், கச்சிராயிருப்பு, நாராயணபுரம், ஊத்துக்குளி, தென்கரை, முள்ளிப்பள்ளம், மண்ணாடிமங்கலம், காடுபட்டி, இரும்பாடி, ஆலங்கொட்டாரம், ரிஷபம், ராயபுரம், சோழவந்தான் துணைமின்நிலையம் வழியாக மின்விநியோகம் பெறும் நகரி தொழிற்சாலைகள்.
உசிலம்பட்டி (காலை 9 முதல் மாலை 5 மணி வரை): உசிலம்பட்டி நகா், நக்கலப்பட்டி, தொட்டப்பநாயக்கனூா், மேக்கிலாா்பட்டி, கீரிபட்டி, சிந்துபட்டி, தும்மக்குண்டு, வேப்பனூத்து, பூதிபுரம், வடுகபட்டி, போத்தம்பட்டி, உத்தப்பநாயக்கனூா், உ.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிப்பட்டி, கல்லூத்து, எரவாா்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பாபட்டி, கொப்பிலிப்பட்டி, வெள்ளமலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனூா், புதுக்கோட்டை, சீமானுத்து, துரைச்சாமிபுரம் புதூா்.