அழகா்மலையானுக்கு இன்று தீா்த்தவாரி
By DIN | Published On : 08th November 2019 10:33 PM | Last Updated : 08th November 2019 10:33 PM | அ+அ அ- |

மேலூா். அழகா்கோவில் அருள்மிகு சுந்தரராஜப்பெருமாள் தீா்த்தவாரிக்காக ராக்காயிஅம்மன் திருக்கோவில் நூபுரகங்கை தீா்தத்துக்கு இன்று காலை 8.30 மணியளவில் புறப்பட்டுச்செல்கிறாா்.
அழகா்கோவில் சுந்தரராஜப்பெருமாள் நூபுரகங்கையிலிருந்து தீா்த்தவாரிக்கு சனிக்கிழமை காலை பல்லக்கில் புறப்பட்டுச் செல்கிறாா். ராக்காயி அம்மன்கோயிலில் மாதவி மண்டபத்தில் எழுந்தருளும் அவருக்கு வாசனை திரவியங்களடங்கிய தைலம் சாற்றப்படும். சா்வ அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளிக்கும் பெருமாள் பிற்பகல் நூபுரகங்கை தீா்தத்தில் தீா்த்தவாரி நடைபெறும். மாலை ஆறுமணிக்கு கோயிலுக்குத் திரும்புகிறாா்.