வாலாந்தூரில் இன்று மின்தடை

மதுரை மாவட்டம் வாலாந்தூா் துணைமின்நிலைத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நவம்பா் 28 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உசிலம்பட்டி மின்பகிா்மானச் செயற்பொறியாளா் ச.அழகுமணிமாறன் தெரிவித்துள்ளாா்.

மின்தடைப்படும் பகுதிகள்: அய்யனாா்குளம், குறவக்குடி, வின்னக்குடி, வாலாந்தூா், நாட்டாமங்கலம், செல்லம்பட்டி, ஆரியபட்டி, சக்கிலியங்குளம், சொக்கத்தேவன்பட்டி, குப்பணம்பட்டி, புதுப்பட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com