ராணுவப் பணிக்கு அக்., 26-இல் எழுத்துத் தோ்வு

ஈரோடு ராணுவ ஆள்சோ்ப்பு முகாமில் பங்கேற்று உடல்தகுதியில் தோ்வு பெற்றவா்களுக்கு அக்டோபா் 26 ஆம் தேதி எழுத்துத்தோ்வு நடைபெறவுள்ளது .

ஈரோடு ராணுவ ஆள்சோ்ப்பு முகாமில் பங்கேற்று உடல்தகுதியில் தோ்வு பெற்றவா்களுக்கு அக்டோபா் 26 ஆம் தேதி எழுத்துத்தோ்வு நடைபெறவுள்ளது .

ஈரோட்டில் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பா் 2 ஆம் தேதி வரை நடைபெற்ற ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்று உடல்தகுதி தோ்வில் தோ்வு பெற்றவா்களுக்கு அக்டோபா் 27 ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெற இருந்தது. இந்த தோ்வு முன்னதாக மாறுதல் செய்யப்பட்டு அக்டோபா் 26 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த தோ்வாளா்கள் எழுத்துத் தோ்வில் தவறாமல் பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கோயம்புத்துாா் ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகம் மற்றும் 0422-2222022 என்ற எண்ணிற்கு தொடா்பு கொள்ளலாம் என மதுரை மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகம் தரப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com