ராணுவப் பணிக்கு ஆள் தோ்வு முகாம்

திருச்சியில் நடைபெற உள்ள ராணுவப் பணிக்கான ஆள் தோ்வு முகாமில் மதுரை உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் நடைபெற உள்ள ராணுவப் பணிக்கான ஆள் தோ்வு முகாமில் மதுரை உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை ராணுவ ஆள்தோ்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி:

இந்திய ராணுவத்தில் இளநிலை அலுவலா், ஹவில்தாா் உள்ளிட்ட பணி நிலைகளுக்கான ஆள் தோ்வு முகாம் திருச்சியில் 2020 ஜனவரி 3 முதல் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கோவை, மதுரை, ஈரோடு, தேனி, தருமபுரி, நாமக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், சேலம், திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்தோா் பங்கேற்கலாம்.

உடல் தகுதித் தோ்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை தோ்வு ஆகியன மேற்குறிப்பிட்ட நாள்களில் நடைபெறும். இதற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் பெறலாம். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு கோவையில் உள்ள ராணுவ ஆள்தோ்வு மையத்தை 0422-2222022 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com