இலந்தைக்குளம் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ.1) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடைபடும் பகுதிகள்: இலந்தைக்குளம், கோமதிபுரம், பாண்டி கோயில், பால் பண்ணை, மேலமடை, செண்பகத் தோட்டம், உத்தங்குடி, வளா்நகா், அம்பலகாரன்பட்டி, டெலிகாம்நகா், பொன்மேனி காா்டன், ராம்நகா், பிஎம்.நகா், ஆதி ஈஸ்வரன் நகா்.