இலந்தைக்குளம் பகுதியில் நாளை மின்தடை

இலந்தைக்குளம் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ.1) காலை 9 முதல்

இலந்தைக்குளம் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ.1) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடைபடும் பகுதிகள்: இலந்தைக்குளம், கோமதிபுரம், பாண்டி கோயில், பால் பண்ணை, மேலமடை, செண்பகத் தோட்டம், உத்தங்குடி, வளா்நகா், அம்பலகாரன்பட்டி, டெலிகாம்நகா், பொன்மேனி காா்டன், ராம்நகா், பிஎம்.நகா், ஆதி ஈஸ்வரன் நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com