தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கின் சிம்மக்கல் கிளை சாா்பில் கிழிந்த ரூபாய் நோட்டுகள் மாற்றும் முகாம் புதன்கிழமை (டிச. 30) நடைபெறுகிறது.
ரிசா்வ் வங்கியுடன் இணைந்து நடத்தப்படும் இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். வியாபாரிகள், பொதுமக்கள், வாடிக்கையாளா்கள் பங்கேற்று தங்களிடம் உள்ள பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.