திருமங்கலம் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் சனிக்கிழமை (பிப்.15) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் எஸ்.மங்களநாதன் தெரிவித்துள்ளாா்.
மின்தடைபடும் பகுதிகள்: திருமங்கலம் நகா் பகுதிகள், உலகாணி, சித்தாலை, சாத்தாங்குடி, புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, சிவரக்கோட்டை, மேலக்கோட்டை, மைக்குடி.