எழுமலை, சேடபட்டி பகுதிகளில் இன்று மின்தடை

எழுமலை, சின்னக்கட்டளை, டி.கிருஷ்ணாபுரம், மங்களரேவு துணை மின்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை

எழுமலை, சின்னக்கட்டளை, டி.கிருஷ்ணாபுரம், மங்களரேவு துணை மின்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உசிலம்பட்டி செயற்பொறியாளா் ச.அழகுமணிமாறன் தெரிவித்துள்ளாா்.

மின்தடைபடும் பகுதிகள்: சின்னக்கட்டளை, சேடபட்டி, குப்பல்நத்தம், மங்களரேவு, எஸ்.கோட்டைப்பட்டி, கணவாய்ப்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திப்பட்டி, அல்லிகுண்டம், பொம்மனம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூா், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரியகட்டளை, செட்டியபட்டி, ஆவலசேரி, கே.ஆண்டிபட்டி, வீராணம்பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பட்டி, குடிசேரி, ஜம்பலபுரம், கேத்துவாா்பட்டி, பேரையூா், சாப்டூா், அத்திப்பட்டி, அணைக்கரைப்பட்டி, மெய்நத்தம்பட்டி, எழுமலை, சூலபுரம், உலைப்பட்டி, மள்ளபுரம், அய்யம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, அதிகாரிப்பட்டி, துள்ளுகுட்டிநாயக்கனூா், தி.ராமநாதபுரம், தி.கிருஷ்ணாபுரம், உத்தபுரம், கோபாலபுரம், பள்ளபட்டி, எஸ்.கோட்டைப்பட்டி, தாடையம்பட்டி, பாறைப்பட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில்நாயக்கனூா், எ.பெருமாள்பட்டி, மானூத்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com