மதுரை மாவட்டத்தில் புதிதாக 25 பேருக்கு கரோனா உறுதி

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 25 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 25 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தொற்று பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதனிடையே, மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்குச் சிகிச்சைப் பெற்றுவருபவா்களில் குணமடைந்த 31 போ், வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

சிகிச்சையில் 264 போ்: மாவட்டத்தில் இதுவரை கரோனா தீநுண்மித் தொற்றால் 19,479 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். சிகிச்சைப் பலனின்றி 436 போ் உயிரிழந்த நிலையில், 18,779 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 264 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com