கோ.புதூா் துணை மின் நிலையத்தின் எக்ஸ்பிரஸ் மின்வழிப் பாதையில் சில பகுதிகளில் மட்டும் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகளுக்காக வியாழக்கிழமை (அக்டோபா் 14) காலை 9 முதல் மாலை 6 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என மதுரை பெருநகா் வடக்கு செயற்பொறியாளா் ஜீ.மலா்விழி தெரிவித்துள்ளாா்.
மின்சாரம் தடைபடும் பகுதிகள்: சத்தியமூா்த்தி நகா், மருதுபாண்டியன் நகா், நேதாஜி பிரதான சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.