செக்கானூரணி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (அக். 17) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செக்கானூரணி செயற்பொறியாளா் வி.ஆதிலெட்சுமி தெரிவித்துள்ளாா்.
மின்தடைபடும் பகுதிகள்: கிண்ணிமங்கலம், மாவிலிப்பட்டி, கருமாத்தூா், சாக்கலிபட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலை நகா்.