உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இச்சங்கத்தின் 75-ஆவது ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவராக 12-ஆவது முறையாக எஸ்.பி. ஜெயப்பிரகாசமும், செயலராக 11-ஆவது முறையாக எஸ்.வி.எஸ்.எஸ். வேல்சங்கரும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

பொருளாளா்- எஸ். சாய்சுப்பிரமணியம், துணைத் தலைவா்கள்- ஜி.பால்ராஜ், கே.ஏ. காமராஜ், சி. தெய்வராஜன், எஸ். திலகராஜன், என். கிரிதரன், இணைச் செயலா்கள்- எம். காா்த்திகேயன், எஸ். ஜெயகா், டி. நாகராஜன், ஏ.எஸ்.வி.ஏ. மாதவன், என்.ஆா். ராகவேந்திரா ஆகியோரும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். மேலும் 18 போ் கொண்ட செயற்குழுவும் தோ்வு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com