பேரையூா்: பேரையூரில் பட்டயத்தை முக்கு பகுதியில் உள்ள விநாயகா் கோயிலில் டி.கல்லுப்பட்டி ஒன்றியச் செயலாளா் ராமசாமி தலைமையில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் ஓட்டுநா் அணி மாவட்டச் செயலாளா் ராமகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் செல்வமணி செல்லச்சாமி, தகவல் பிரிவு கண்ணன், கவிஞா் முருகன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.