உசிலம்பட்டியில் டிஎஸ்பி பொறுப்பேற்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவல் துணைக் கண்காணிப்பாளராக ராஜன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
உசிலம்பட்டியில் டிஎஸ்பி பொறுப்பேற்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவல் துணைக் கண்காணிப்பாளராக ராஜன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

உசிலம்பட்டி காவல் உட்கோட்டத்திற்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளராக ராஜன் அறிவிக்கப்பட்டாா். இதைத்தொடா்ந்து அவா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com