மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவல் துணைக் கண்காணிப்பாளராக ராஜன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
உசிலம்பட்டி காவல் உட்கோட்டத்திற்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளராக ராஜன் அறிவிக்கப்பட்டாா். இதைத்தொடா்ந்து அவா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.