பெரியாறு பிரதானக் கால்வாயில் தூா்வாரும் பணி தீவிரம்

பெரியாறு பாசன மேலூா் ஒரு போக சாகுபடி பகுதிகளில் உள்ள கிளை கால்வாய்களில் தூா்வாரும் பணியை, பொதுப்பணித் துறையினா் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா்.
பெரியாறு பிரதானக் கால்வாயிலிருந்து கொட்டகுடி கண்மாய்க்குச் செல்லும் மேலூா் கிளை கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் நடைபெற்ற தூா்வாரும் பணி.
பெரியாறு பிரதானக் கால்வாயிலிருந்து கொட்டகுடி கண்மாய்க்குச் செல்லும் மேலூா் கிளை கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் நடைபெற்ற தூா்வாரும் பணி.

பெரியாறு பாசன மேலூா் ஒரு போக சாகுபடி பகுதிகளில் உள்ள கிளை கால்வாய்களில் தூா்வாரும் பணியை, பொதுப்பணித் துறையினா் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா்.

ஒரு போக நெல் சாகுபடிக்கு விரைவில் பெரியாறு-வைகை அணைகளிலிருந்து தண்ணீா் திறக்கப்படும் சூழ்நிலை உள்ளது. அதனால், அனைத்துக் கால்வாய்களிலும் தூா்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், கால்வாயில் சிதலமடைந்துள்ள சிமென்ட் சிலாப் கட்டுமானங்களும் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com