மதுரை கோ.புதூா், திருமங்கலம், தே.கல்லுப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களிலிருந்து செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 15) மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக, மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் தடைபடும் பகுதிகள்
கோ.புதூா் துணை மின் நிலையம் (காலை 9 முதல் மாலை 4 மணி வரை): பீ.பீ.குளம், சத்தியமூா்த்தி நகா், மருதுபாண்டியன் நகா், புலிதேவன் தெரு, நேதாஜி பிரதான சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
திருமங்கலம் துணை மின் நிலையம் (காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை): திருமங்கலம் நகா், உலகாணி, சித்தாலை, சாத்தாங்குடி, புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, சிவரக்கோட்டை, மேலக்கோட்டை, மைக்குடி.
தே.கல்லுப்பட்டி (காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை): குண்ணத்தால், எம். சுப்பலாபுரம், வில்லூா், கள்ளிக்குடி, புளியம்பட்டி, புளியங்குளம், வையூா், சென்னம்பட்டி, ஆவல்சூரம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.