கொட்டாம்பட்டியில் நாளை மின்தடை

கொட்டாம்பட்டி துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (செப்.21) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலூா்: கொட்டாம்பட்டி துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (செப்.21) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை கொட்டாம்பட்டி, சின்ன கொட்டாம்பட்டி, பள்ளபட்டி, பொட்டப்பட்டி, வெள்ளிமலைப்பட்டி, முடுக்கன்காடு, தொந்திலிங்கபுரம், சொக்கலிங்கபுரம், மணப்பச்சேரி, வெள்ளினிப்பட்டி, கருங்காலக்குடி, அய்யாபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படும். மதுரை கிழக்கு மண்டலப் பொறியாளா் இரா.மனோகரன் இத்தகவலைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com