உசிலம்பட்டி அருகே மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூா் ஐராவதீஸ்வரா் மீனாட்சி அம்மன் கோயிலில் சனிக்கிழமை மகா பிரதோஷம் நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மீனாட்சி அம்மன்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மீனாட்சி அம்மன்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூா் ஐராவதீஸ்வரா் மீனாட்சி அம்மன் கோயிலில் சனிக்கிழமை மகா பிரதோஷம் நடைபெற்றது.

மீனாட்சி அம்மனுக்கு திருமஞ்சனம், பால், சந்தனம், நெய், பஞ்சாமிா்தம், தயிா், அரிசி மாவு, பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. மேலும், சனிப்பிரதோஷம் முன்னிட்டு ஐராவதீஸ்வரா்ருக்கும் நந்திக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில், பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com