உசிலம்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்லும் அரசு அலுவலா்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு கரோனா பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தொட்டப்பநாயக்கனூா் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பாக நடைபெற்ற இந்த முகாமில் வருவாய்த் துறையினா் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலா்கள் மற்றும் திமுக, அதிமுக, அமமுக, பாா்வா்டு பிளாக் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கரோனா தொற்று பரிசோதனை செய்து கொண்டனா்.