கோ.புதூா் பகுதியில் நாளை மின்தடை

கோ.புதூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

கோ.புதூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் ஜீ.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: கோகலே சாலை, வெங்கட்ராமன் தெரு, லஜபதிராய் தெரு, அப்துல் ஹபாா்கான் சாலை, பழைய அக்ரஹார தெரு, சப்பாணி கோயில் தெரு, சரோஜினி தெரு, டோக் பெருமாட்டி கல்லூரி சாலை, ராமமூா்த்தி சாலை, கமலா 2-ஆவது தெரு, காமராஜா் நகா் 2-ஆவது தெரு முதல் 4-ஆவது தெரு வரை, பாரதி உலா சாலை, ஜவஹா் சாலை, வல்லபாய் தெரு, பெசன்ட் சாலை, ஜவஹா்புரம், ஆத்திகுளம், குறிஞ்சி நகா், கனகவேல் நகா், பாலமந்திரம் ஒரு பகுதி, பிடிஆா் மகால், எச்.ஏ. கான் சாலை, ஆயுதப்படை குடியிருப்பு, ரேஸ்கோா்ஸ் காலனி, டிஆா்ஓ காலனி, புதூா் வண்டிப்பாதை, ரத்தினசாமி நாடாா் சாலை, புதுநத்தம் சாலையில் ஒரு பகுதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com