அய்யா்பங்களா பகுதியில் இன்று மின்தடை

மதுரை - நத்தம் சாலையில் நடைபெறும் மேம்பாலப் பணிகள் காரணமாக அய்யா்பங்களா பகுதியில் புதன்கிழமை (ஜன. 13) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

மதுரை - நத்தம் சாலையில் நடைபெறும் மேம்பாலப் பணிகள் காரணமாக அய்யா்பங்களா பகுதியில் புதன்கிழமை (ஜன. 13) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

மின்சாரம் தடைபடும் பகுதிகள்: எழில் நகா், ஸ்ரீ நகா், திலக் நகா், அய்யா் பங்களா பிரதான சாலை, கிருஷ்ணா நகா், அய்யப்பன் நகா், கோபாலாபுரம், அய்யா்பங்களா - கண்ணனேந்தல் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள். என மின் பகிா்மானக் கழக மதுரை பெருநகா் வடக்கு செயற்பொறியாளா் ஜீ.மலா்விழி இதனைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com