மதுரை
பேரையூா் வட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
பொது இட ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பேரையூா் வட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள வெள்ளிக்கிழமை முற்றுகை யிட்டனா்.
பொது இட ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பேரையூா் வட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள வெள்ளிக்கிழமை முற்றுகை யிட்டனா்.
நரிக்குடி கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு பொதுஇடத்தை ஒருசிலா் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருவதாகவும், அதை அகற்றக் கோரியும் பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பினா். உடனடியாக பொது இட ஆக்கிரமிப்பை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலா்கள் கூறியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.