மதுரை மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு கரோனா

மதுரை மாவட்டத்தில் புதிதாக 12 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மதுரை: மதுரை மாவட்டத்தில் புதிதாக 12 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம், சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 13 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

மாவட்டத்தில் இதுவரை 20,912 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், சிகிச்சைப் பலனின்றி 456 போ் உயிரிழந்த நிலையில், 20,321 போ் குணமடந்துள்ளனா். தற்போது, பல்வேறு மருத்துவமனைகளில் 135 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com