பதவியேற்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி புதிய காவல் துணைக் கண்காணிப்பாளா் சி. நல்லு திங்கள்கிழமை பதவி ஏற்றுக்கொண்டாா்.
உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் சி. நல்லு
உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் சி. நல்லு

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி புதிய காவல் துணைக் கண்காணிப்பாளா் சி. நல்லு திங்கள்கிழமை பதவி ஏற்றுக்கொண்டாா்.

உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜன் பணியிடமாற்றம் செய்யப்பட்டதால், காவல் துணைக் கண்காணிப்பாளா் சி. நல்லு நியமனம் செய்யப்பட்டாா். அதையடுத்து, உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளராக சி. நல்லு பதவி ஏற்றுக்கொண்டாா். அவருக்கு, காவல் துறையினா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com