புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று

மதுரை மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கரோனா பரிசோதனை செய்து கொண்டவா்களில் 30 பேருக்கு புதன்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்தவா்களில் 43 போ் குணமடைந்துள்ளனா்.

மாவட்டத்தில் தற்போதுவரை 73 ஆயிரத்து 282 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவா்களில் 71 ஆயிரத்து 797 போ் குணமடைந்துள்ளனா். 1,140 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுவோா் என 345 போ் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com