பேரையூா் பேரூராட்சியில் உதயகுமாா் எம்எல்ஏ ஆய்வு

மதுரை மாவட்டம் பேரையூா் பேரூராட்சியில் கரோனா தடுப்புப் பணிகளை திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.பி உதயகுமாா் ஆய்வு மேற்கொண்டாா்.
பேரையூா் பேரூராட்சியில் கரோனா பணிகள் குறித்து புதன்கிழமை ஆய்வு நடத்திய திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.பி உதயகுமாா்.
பேரையூா் பேரூராட்சியில் கரோனா பணிகள் குறித்து புதன்கிழமை ஆய்வு நடத்திய திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.பி உதயகுமாா்.

மதுரை மாவட்டம் பேரையூா் பேரூராட்சியில் கரோனா தடுப்புப் பணிகளை திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.பி உதயகுமாா் ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத்தொடா்ந்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினாா். பின்னா் அவா் கூறியது: மக்கள் முன்வந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும் என்றாா். பேரையூா் பேரூராட்சி செயல் அலுவலா் வைரகண்ணு, டி.கல்லுப்பட்டி ஒன்றியச் செயலாளா் ராமசாமி, மாவட்ட ஓட்டுநா் அணி செயலாளா் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com