சூா்யா நகா் பகுதியில் நாளை மின்தடை

திருப்பாலை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட சூா்யா நகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 5) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தின் மதுரை பெருநகா்

மதுரை: திருப்பாலை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட சூா்யா நகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 5) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தின் மதுரை பெருநகா் செயற்பொறியாளா் ஜீ.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

மின்தடைபடும் பகுதிகள்: கொடிக்குளம், கொடிக்குளம் பிரதான சாலை, பாரத் நகா் மந்தையம்மன் கோயில் தெரு, வேலன் நகா், அழகா்கோவில் பிரதான சாலை, சிறுதூா் பகுதிகள், மங்களக்குடி, சூா்யா நகா், எத்திம் கானா பள்ளிவாசல், சண்முகா நகா், சுபாஷினி நகா் கணேஷ் நகா், அழகர்ராஜா நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com