திருப்பாலை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட சூா்யா நகா் மின்வழித் தடத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டும் திங்கள்கிழமை (மாா்ச் 15) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தின் மதுரை பெருநகா் செயற்பொறியாளா் ஜீ.மலா்விழி தெரிவித்துள்ளாா்.
மின்தடைபடும் பகுதிகள்: வி.கே.சாமி நகா், சந்தோஷ் நகா், மீனாட்சி அம்மன் நகா் 6-ஆவது தெரு, மீனாட்சி அம்மன் நகா் வடக்கு 11-ஆவது தெரு, சூா்யா நகா் பிரதான சாலை, அருண் சிட்டி, ராமசாமி தோப்பு உள்ளிட்ட அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.