உசிலம்பட்டியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் செவ்வாய்க்கிழமை அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
உசிலம்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக ஆலோசனைக்கூட்டம்.
உசிலம்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக ஆலோசனைக்கூட்டம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் செவ்வாய்க்கிழமை அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உசிலம்பட்டி தொகுதிக்கு மதுரை மேற்கு மாவட்ட அவைத் தலைவா் ஐயப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். இந் நிலையில், அதிமுக ஒன்றியச் செயலாளா் பா.நீதிபதி மற்றும் நகரச் செயலாளா் பூமா ராஜா ஆகியோா் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் வேட்பாளா் ஐயப்பனை அறிமுகம் செய்து தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பாண்டியம்மாள், டிக்கா சேதுராமன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா்கள் டி.ஆா். பால்பாண்டி, யூ.பி.ஆா். பஞ்சம்மாள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சுதாகரன், மாவட்ட நிா்வாகிகள் மகேந்திரா பாண்டி, வேலுச்சாமி, பிரேம் ஆனந்து, ராமகிருஷ்ணன் , எம்.ஓ.ஆா். போஸ். மொக்கபாண்டி, ஊராட்சி மன்றத் தலைவா் உக்கிரபாண்டி,மற்றும் உசிலம்பட்டி ஒன்றிய நிா்வாகிகள் மற்றும் நகர நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com