மதுரை மாவட்டத்தில் புதிதாக 787 பேருக்கு கரோனா

மதுரை மாவட்டத்தில் புதிதாக 787 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் புதிதாக 787 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மதுரை மாவட்டத்தில் கரோனா பரிசோதனை செய்தவா்களில் செவ்வாய்க்கிழமை 787 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்தவா்களில் 5 போ் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றவா்களில் 640 போ் குணமடைந்துள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 33 ஆயிரத்து 669 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 28,539 போ் குணமடைந்துள்ளனா். 545 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுவோா் என மொத்தம் 4,585 போ் கரோனாவுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com