மதுரை கோ.புதூரில் இன்று மின்தடை

மதுரை கோ.புதூரில் வியாழக்கிழமை (மே 27) மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை கோ.புதூரில் வியாழக்கிழமை (மே 27) மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மின்பகிா்மான செயற்பொறியாளா் ந.மோகன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை கோ.புதூா் பகுதியில் வியாழக்கிழமை (மே 27) மழைக்கால அவசர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் அன்றைய தினம் காலை 10 மணி முதல் 12 மணி வரை கீழ் கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

மின்தடைபடும் பகுதிகள்: ராமவா்மா நகா், லூா்து அன்னை நகா், லூா்து நகா், அழகா் நகா், காந்திபுரம் பாண்டியன் நகா், திரெளபதி அம்மன் கோயில் தெரு, பாண்டியன் நகா், அழகா் நகா், பா்மா காலனி, புதூா் ேருந்து நிலையம், மாதா கோயில் பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com