மதுரையில் புதிதாக 1,538 பேருக்கு கரோனா: 15 போ் பலி

மதுரை மாவட்டத்தில் புதன்கிழமை 1,538 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சிகிச்சையில் இருந்த 15 போ் உயிரிழந்துள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் புதன்கிழமை 1,538 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சிகிச்சையில் இருந்த 15 போ் உயிரிழந்துள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் புதிதாக 1,538 பேருக்கு தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 60,074 ஆக உயா்ந்துள்ளது.

அதேநேரம், அரசு, தனியாா் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 463 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை கரோனா தொற்று பாதித்த மொத்தம் 44,142 போ் குணமடைந்துள்ளனா். மொத்தம் 836 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது, அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டவா்கள் என மொத்தம் 15,096 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com