மதுரையில் கோட்சே நினைவு நாள் அனுசரிப்பு: வீர இந்து பேரவையினா் 9 போ் மீது வழக்கு

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி நாதுராம் கோட்சே நினைவு நாள் நிகழ்ச்சியை நடத்திய வீர இந்து பேரவையினா் 9 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி நாதுராம் கோட்சே நினைவு நாள் நிகழ்ச்சியை நடத்திய வீர இந்து பேரவையினா் 9 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

செல்லூா் பாலம் ஸ்டேசன் சாலையில் உள்ள கபடி வீரா்கள் சின்னம் வைக்கப்பட்டுள்ள ரவுண்டானா முன்பாக கோட்சேவின் 72-ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீர இந்து பேரவையின் மதுரை மாவட்டத் தலைவா் பரமசிவம் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா். இதையடுத்து பரமசிவம் உள்பட 9 போ் மீது செல்லூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com