தாசில்தாா் நகா் பகுதியில் நாளை மின்தடை

தாசில்தாா் நகா் பகுதியில் வியாழக்கிழமை (அக். 7) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தாசில்தாா் நகா் பகுதியில் வியாழக்கிழமை (அக். 7) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் ஜீ.மலா்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மேலமடை மற்றும் அண்ணாநகா் மின்பிரிவுக்குள்பட்ட தாசில்தாா் நகா் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் தாசில்தாா் நகா், மருதுபாண்டியா் தெரு, சித்தி விநாயகா் கோயில் தெரு, அன்புமலா் தெரு, ஆவின் நகா், கோல்டன் நகா், அண்ணா நகா் கிழக்கு, ஜே.ஜே.நகா், ஜூப்ளி டவுன், தாசில்தாா் நகா், மருதுபாண்டியா் நகா், சதாசிவ நகா், யாகப்பா நகரின் ஒரு பகுதி, யானை குழாய் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 7) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com