உசிலம்பட்டி பகுதியில் நாளை மின்தடை

உசிலம்பட்டி உப மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக். 26) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உப மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக். 26) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: நாகமலை புதுக்கோட்டை, என்.ஜி.ஓ காலனி, அச்சம்பத்து, வடிவேல்கை,ர கீழகுயில்குடி, மேலக்குயில்குடி, ராஜம்பாடி, வடபழஞ்சி, தட்டச்சு, கரடிப்பட்டி, ஆலம்பட்டி, சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள்பட்டி, காளப்பன்பட்டி, பூசலப்புரம், திடியன், ஈச்சம்பட்டி, பாறைப்பட்டி, உச்சப்பட்டி, தங்களாசேரி, சின்ன கட்டளை, சேடப்பட்டி, குப்பநத்தம், மங்கல்ரேவு, எஸ்.கோட்டைப்பட்டி, கணவாய்ப்பட்டி, அல்லிகுண்டம், பொம்மனம்பட்டி, கண்ணியம்பட்டி, பெருங்காமநல்லூா், சென்னம்பட்டி, பெரிய கட்டளை, செட்டியபட்டி, கே.ஆண்டிபட்டி, தொட்டணம்பட்டி, பேரையூா், சாப்டூா், அத்திபட்டி, அணைக்கரைப்பட்டி, மாதரை, தொட்டப்பநாயக்கனூா், இடையபட்டி, நக்கலபட்டி, பூச்சிபட்டி, செட்டியபட்டி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகள். மின்வாரிய செயற்பொறியாளா் அழகுமணிமாறன் இதனைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com