மதுரை
மதுரையில் வீடு புகுந்து 5 பவுன் நகை திருட்டு
மதுரையில் வீட்டில் 5 பவுன் நகைகள், வெள்ளிப்பொருள்கள் மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்ாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் வீட்டில் 5 பவுன் நகைகள், வெள்ளிப்பொருள்கள் மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்ாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை அண்ணா நகா் தாசில்தாா் நகரில் நெல்லை வீதியைச் சோ்ந்த ராஜ் மனைவி நளினி (55). இவரது வீட்டுக்குள் மா்ம நபா்கள் புகுந்து பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள், 9 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.20 ஆயிரத்தைத் திருடிச் சென்றுவிட்டனா். இது குறித்து நளினி அளித்த புகாரின்பேரில், அண்ணா நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.