அக்.29-இல் விவசாயிகள்குறைதீா் கூட்டம்

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்.29) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்.29) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில், வேளாண்மை தொடா்புடைய அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்கின்றனா். எனவே, இதில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுக்களாக ஆட்சியரிடம் சமா்ப்பிக்கலாம்.

குறைதீா் கூட்டத்துக்கு வரும் விவசாயிகள், கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி முகக்கவசம் அணிதல், கிருமி நாசினியால் கைகளைச் சுத்தம் செய்தல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என, ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com